439
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய தற்காலிக பேருந்து நிலைய வளாகம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி திமுக கவுன்சிலர் ராஜா ஆறுமுகம் நடத்தி வந்த டூவீலர் பார்க்கிங் கூடத்திற்கு நகராட...

295
நகராட்சி கமிஷனர் அறையில் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக ஆற்காடு நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். 28 ஆவது வார்டு கவுன்சிலரான உதயகுமார், நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக செயல்ப...

313
திருப்பத்தூர் அண்ணா நகரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், கழிவு நீர் வாய்க்காலை முறையாக தூர்வாராதது ஏன் என நகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார். ஆணையர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த...

237
செங்கல்பட்டு நகர பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த 7 மாடுகளை நகராட்சியினர் பிடித்துச் சென்றனர். மாடுகளை பிடிக்கும் தகவலை தெரிந்து கொண்ட மாட்டு உரிமையாளர்...

1765
அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் காரணமாக கம்பம் நகராட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டிய தமிழக பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த யானை தேனி மாவட்டம் கம்பம் நகர...

2249
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குடிநீர் தேக்க தொட்டியின் இரும்பு பைப் உடைந்து அதிக தண்ணீர் வீணான நிலையில், நகராட்சி ஊழியர்கள் உடைப்பை  சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டுக்க...

4567
சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சியில் அமைச்சர் ஆய்வு செய்த போது நகரமன்ற தலைவரின் கணவர் மழைநீரில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். கனமழை காரணமாக எஸ்.பி.அவென்யூ, அம்மா நகர், லட்சுமி புரம் சாலை, எ...



BIG STORY